Search This Blog

Thursday, February 23, 2012

M.L.வசந்தகுமாரி

அன்று தமிழ் திரை பாடல் உலகில்    M.L.வசந்தகுமாரி அவர்கள்  
குறிப்பிட்ட பாடல்களே கேட்டுக்கொண்ட பிறகே பாடுவார். மற்றபடி கர்நாடக சங்கீதத்தையே அரவணைப்பார்.
அப்படி குறித்த பாடல் அனைத்துமே அவராலேயே சிறப்படைந்தது என்றல் மிகையாகாது.
'செந்தமிழா எழுந்து வாராயோ..' மதுரை வீரன் படத்தில், 'அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி...பார்த்திபன் கனவு படத்தில்,
'ஆடும் அருள் ஜோதி ..
என்று மீண்ட சொர்க்கத்தில் கம்பீரமான குரலில்
பிசிறில்லாமல் துவங்கி நடை பயின்று, இறுதியில் கம்பீரக் குரலோன் சீர்காழி பாட்டில் இணையுமிடம் அற்புதமானது.
எல்லோர் நெஞ்சிலும் அகலா இடம் பெற்றது. 'ஆடாத மனமுமுண்டோ,நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு...
என்று மன்னாதிமன்னனில் டி .எம்.எஸ். டன் பாடிய பாடலும் ஒரு நிகரற்ற பாடலாகும். பின்னர் திருப்பாவை முப்பதும் இவர் பாடி
வெளிவந்த இசைத்தட்டு அந்த அதிகாலை நேரத்தில் கோயிலில் ஒலிக்கக் கேட்கும் போது தெய்வ சிந்தை எங்கும் குடி கொண்டிருப்பதை அறியலாம். .

http://www.youtube.com/watch?v=1QtGTf_7Qv0

MEENDA SORGAM --- AADUUM ARUL JOTHY --- PADMINI ----M L VASANTHAKUMARI ---
www.youtube.com

No comments:

Post a Comment