சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய
தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய்
அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்ளன. இரவும் பகலும் படத்தில் ,
எஸ் எ அசோகன் பாடிய ,'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...'எவ்வளவு யதார்த்தமான வரிகள்.
... பாதகாணிக்கையில் கவியரசு பாடலில் .''''........விட்டு விடும் ஆவி ,,,பட்டு விடும் மேனி ..
சுட்டு விடும் நெருப்பு ,சூனியத்தில் நிலைப்பு..'
என்ன தத்து வார்த்தமான சிந்தனை. ஆலயமணியில் விரும்பி
சாவைத் தேடுபவன் மன நிலை,
'.... ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ..
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா..தர்மத்தேவன்
கோயிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி
என்று ஓய்வு கொண்டதடா...' அமைதியின் தேடல் இது ஒரு
பக்குவப் பட்ட மனநிலை. மனதை துன்புறுத்தும் சாவை
விரட்டி அடிக்கும் வரிகள்...' போனால் போகட்டும் போடா...
வதவறேல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்குஇடமேது..
வாழ்க்கை என்பது வியாபாரம் ..வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா..!
சாவை ஒரு துச்சமாய் நினைக்கும் பாங்குஇது . சில உறவுகளின் பிரிவுகள்
யாருக்கும் பொதுவான மனநிலையைக் கொடுக்கும். சில ஊர் மக்களிடம்
அமரத்துவமான மன நிலை அளிக்கும். அப்படியான பாடல்...'ஒருவர் வாழும் ஆலயம் ,
உருவம் இல்லா ஆலயம் ,நினைத்து வாழும் ஆலயம் .. நெஞ்சில் ஓர்ஆலயம் ,'
நல்லதொரு மருத்துவரை இழந்து தவிப்பதாய் வரும் பாடல்..!
சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய
தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய்
அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்ளன. இரவும் பகலும் படத்தில் ,
எஸ் எ அசோகன் பாடிய ,'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...'எவ்வளவு யதார்த்தமான வரிகள்.
பாதகாணிக்கையில் கவியரசு பாடலில் .''''........விட்டு விடும் ஆவி ,,,பட்டு விடும் மேனி ..
சுட்டு விடும் நெருப்பு ,சூனியத்தில் நிலைப்பு..'
என்ன தத்து வார்த்தமான சிந்தனை. ஆலயமணியில் விரும்பி
சாவைத் தேடுபவன் மன நிலை,
'.... ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ..
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா..தர்மத்தேவன்
கோயிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி
என்று ஓய்வு கொண்டதடா...' அமைதியின் தேடல் இது ஒரு
பக்குவப் பட்ட மனநிலை. மனதை துன்புறுத்தும் சாவை
விரட்டி அடிக்கும் வரிகள்...' போனால் போகட்டும் போடா...
வதவறேல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்குஇடமேது..
வாழ்க்கை என்பது வியாபாரம் ..வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா..!
சாவை ஒரு துச்சமாய் நினைக்கும் பாங்குஇது . சில உறவுகளின் பிரிவுகள்
யாருக்கும் பொதுவான மனநிலையைக் கொடுக்கும். சில ஊர் மக்களிடம்
அமரத்துவமான மன நிலை அளிக்கும். அப்படியான பாடல்...'ஒருவர் வாழும் ஆலயம் ,
உருவம் இல்லா ஆலயம் ,நினைத்து வாழும் ஆலயம் .. நெஞ்சில் ஓர்ஆலயம் ,'
நல்லதொரு மருத்துவரை இழந்து தவிப்பதாய் வரும் பாடல்..!
http://www.youtube.com/watch?v=Gk5sNk-2USU
தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய்
அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்ளன. இரவும் பகலும் படத்தில் ,
எஸ் எ அசோகன் பாடிய ,'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...'எவ்வளவு யதார்த்தமான வரிகள்.
... பாதகாணிக்கையில் கவியரசு பாடலில் .''''........விட்டு விடும் ஆவி ,,,பட்டு விடும் மேனி ..
சுட்டு விடும் நெருப்பு ,சூனியத்தில் நிலைப்பு..'
என்ன தத்து வார்த்தமான சிந்தனை. ஆலயமணியில் விரும்பி
சாவைத் தேடுபவன் மன நிலை,
'.... ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ..
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா..தர்மத்தேவன்
கோயிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி
என்று ஓய்வு கொண்டதடா...' அமைதியின் தேடல் இது ஒரு
பக்குவப் பட்ட மனநிலை. மனதை துன்புறுத்தும் சாவை
விரட்டி அடிக்கும் வரிகள்...' போனால் போகட்டும் போடா...
வதவறேல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்குஇடமேது..
வாழ்க்கை என்பது வியாபாரம் ..வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா..!
சாவை ஒரு துச்சமாய் நினைக்கும் பாங்குஇது . சில உறவுகளின் பிரிவுகள்
யாருக்கும் பொதுவான மனநிலையைக் கொடுக்கும். சில ஊர் மக்களிடம்
அமரத்துவமான மன நிலை அளிக்கும். அப்படியான பாடல்...'ஒருவர் வாழும் ஆலயம் ,
உருவம் இல்லா ஆலயம் ,நினைத்து வாழும் ஆலயம் .. நெஞ்சில் ஓர்ஆலயம் ,'
நல்லதொரு மருத்துவரை இழந்து தவிப்பதாய் வரும் பாடல்..!
சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய
தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய்
அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்ளன. இரவும் பகலும் படத்தில் ,
எஸ் எ அசோகன் பாடிய ,'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...'எவ்வளவு யதார்த்தமான வரிகள்.
பாதகாணிக்கையில் கவியரசு பாடலில் .''''........விட்டு விடும் ஆவி ,,,பட்டு விடும் மேனி ..
சுட்டு விடும் நெருப்பு ,சூனியத்தில் நிலைப்பு..'
என்ன தத்து வார்த்தமான சிந்தனை. ஆலயமணியில் விரும்பி
சாவைத் தேடுபவன் மன நிலை,
'.... ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ..
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா..தர்மத்தேவன்
கோயிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி
என்று ஓய்வு கொண்டதடா...' அமைதியின் தேடல் இது ஒரு
பக்குவப் பட்ட மனநிலை. மனதை துன்புறுத்தும் சாவை
விரட்டி அடிக்கும் வரிகள்...' போனால் போகட்டும் போடா...
வதவறேல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்குஇடமேது..
வாழ்க்கை என்பது வியாபாரம் ..வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா..!
சாவை ஒரு துச்சமாய் நினைக்கும் பாங்குஇது . சில உறவுகளின் பிரிவுகள்
யாருக்கும் பொதுவான மனநிலையைக் கொடுக்கும். சில ஊர் மக்களிடம்
அமரத்துவமான மன நிலை அளிக்கும். அப்படியான பாடல்...'ஒருவர் வாழும் ஆலயம் ,
உருவம் இல்லா ஆலயம் ,நினைத்து வாழும் ஆலயம் .. நெஞ்சில் ஓர்ஆலயம் ,'
நல்லதொரு மருத்துவரை இழந்து தவிப்பதாய் வரும் பாடல்..!
http://www.youtube.com/watch?v=Gk5sNk-2USU
No comments:
Post a Comment