Search This Blog
Monday, May 28, 2012
அனுபவ முத்திரைகள்: அன்றும் இன்றும் ஒன்றே போல்
அனுபவ முத்திரைகள்: அன்றும் இன்றும் ஒன்றே போல்: தமிழ் திரைப் பாடல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ள சில மனித இயல்புகள்,உணர்வுகள் இவற்றை கூர்ந்து கவனித்தால் அன்றும் இன்றும் ஒன்றே போல் ஏற்றுக்...
அன்றும் இன்றும் ஒன்றே போல்
தமிழ் திரைப் பாடல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ள சில
மனித இயல்புகள்,உணர்வுகள் இவற்றை கூர்ந்து கவனித்தால்
அன்றும் இன்றும் ஒன்றே போல் ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை
நாம் உணரலாம்.'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...'
மலைக்கள்ளனில் வரும் பாடல் தரும் கருத்துக்களை இன்றும் மறுக்க முடியாது..
பராசக்தி படத்தில்,'தேசம் ஞானம் கல்வி பாடலில்....
முட்டாப் பயலை எல்லாம் காசு முதலாளி ஆக்குது....' உண்மைதானே.
'கடவுள் ஏன் கல்லானர் ....என்று ஒரு பாடலில் சொல்லி...'தெய்வம் என்றால் அது தெய்வம்..
சிலை என்றல்வெறும் சிலைதான்.. உண்டென்றால் அது உண்டு ..இல்லை என்றால் அது இல்லை.
இன்றும் பலரிடம் வேண்டும்போது இறையுணர்வு வருகிறது...தேவை இல்லை என்றால் போய்விடுகிறது.
மனசாட்சிக்கு தமிழில் மதிப்பு அதிகமே.'நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் இரண்டு,ஒன்று மனசாட்சி;ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா..நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா..
அதுதான் உண்மையின் சாட்சியம்மா..!அற்புதமான விளக்கம்.தெளிவான சிந்தனை கொண்டவர்க்கும்,
ஆற்றல் உள்ளவர்க்கும் ,'மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும்,அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் .....
கடமை அது கடமை....!நிதானமான உள்ளம் விரும்புவர்க்கு ஒரு அருமையான பாடல்,
'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.....' வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் ...என்று சாந்தப் படுத்தும் பாடலும் உண்டு. மரணம் பற்றி....வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா...!
'செய்யும் தொழிலே தெய்வம் ..அதன் திறமைதான் நமது செல்வம்....' என்றும் வாழும் நெறிமுறையும்
நேருறுத்தி வைக்கப் பட்டது. ',
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அது தரத்தினில் குறைவதுண்டோ...என்று பக்குவப் படுத்தி இன்று ,
'ஒவ்வொரு பூக்களுமே சொல்லிடுதே ..வாழ்வென்றால் போராடும் போர்களமென்று...வெற்றி காண வைக்கிறது.
http://www.youtube.com/watch?v=c6msmJL6BUQ
மனித இயல்புகள்,உணர்வுகள் இவற்றை கூர்ந்து கவனித்தால்
அன்றும் இன்றும் ஒன்றே போல் ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை
நாம் உணரலாம்.'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...'
மலைக்கள்ளனில் வரும் பாடல் தரும் கருத்துக்களை இன்றும் மறுக்க முடியாது..
பராசக்தி படத்தில்,'தேசம் ஞானம் கல்வி பாடலில்....
முட்டாப் பயலை எல்லாம் காசு முதலாளி ஆக்குது....' உண்மைதானே.
'கடவுள் ஏன் கல்லானர் ....என்று ஒரு பாடலில் சொல்லி...'தெய்வம் என்றால் அது தெய்வம்..
சிலை என்றல்வெறும் சிலைதான்.. உண்டென்றால் அது உண்டு ..இல்லை என்றால் அது இல்லை.
இன்றும் பலரிடம் வேண்டும்போது இறையுணர்வு வருகிறது...தேவை இல்லை என்றால் போய்விடுகிறது.
மனசாட்சிக்கு தமிழில் மதிப்பு அதிகமே.'நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் இரண்டு,ஒன்று மனசாட்சி;ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா..நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா..
அதுதான் உண்மையின் சாட்சியம்மா..!அற்புதமான விளக்கம்.தெளிவான சிந்தனை கொண்டவர்க்கும்,
ஆற்றல் உள்ளவர்க்கும் ,'மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும்,அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் .....
கடமை அது கடமை....!நிதானமான உள்ளம் விரும்புவர்க்கு ஒரு அருமையான பாடல்,
'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.....' வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் ...என்று சாந்தப் படுத்தும் பாடலும் உண்டு. மரணம் பற்றி....வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா...!
'செய்யும் தொழிலே தெய்வம் ..அதன் திறமைதான் நமது செல்வம்....' என்றும் வாழும் நெறிமுறையும்
நேருறுத்தி வைக்கப் பட்டது. ',
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அது தரத்தினில் குறைவதுண்டோ...என்று பக்குவப் படுத்தி இன்று ,
'ஒவ்வொரு பூக்களுமே சொல்லிடுதே ..வாழ்வென்றால் போராடும் போர்களமென்று...வெற்றி காண வைக்கிறது.
http://www.youtube.com/watch?v=c6msmJL6BUQ
Thursday, May 3, 2012
அனுபவ முத்திரைகள்: நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....
அனுபவ முத்திரைகள்: நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....: தொடக்க காலங்களில் தமிழ் திரைப் பட உலகில் இருந்த பாடல்கள் கர்நாடக சங்கீத அடிப்படையிலும்,வடமொழிச் சொல் கலப்புமாக அமைந்திருந்தன. எம்.கே. திய...
அனுபவ முத்திரைகள்: நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....
அனுபவ முத்திரைகள்: நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....: தொடக்க காலங்களில் தமிழ் திரைப் பட உலகில் இருந்த பாடல்கள் கர்நாடக சங்கீத அடிப்படையிலும்,வடமொழிச் சொல் கலப்புமாக அமைந்திருந்தன. எம்.கே. திய...
நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....
தொடக்க காலங்களில் தமிழ் திரைப் பட உலகில் இருந்த பாடல்கள்
கர்நாடக சங்கீத அடிப்படையிலும்,வடமொழிச் சொல் கலப்புமாக அமைந்திருந்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதர் ,எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் தங்கள் இனிய குரல் வளத்தால்
அற்புதமாக பாடி திரை உலகில் ப...வனி வந்தனர். பின்னர் மெதுவாக ஐம்பதுகளில் என்று சொல்லலாம் ,
கே. வி. மகாதேவன் போன்றோர் இசையமைப்பில் அன்றைய கிராமத்துப் பண்கள் இனிமையாக அரங்கேறின.
இனிய தமிழும் நடை பயில துவங்கிற்று எனலாம்.எம்.எஸ். விசுவநாதன், டி. கே. ராமமூர்த்தி இசைஅமைப்பில்
அடித்தளத்தில் கிராமப்புற மெட்டுடன் சற்று கர்நாடக இசையும் கலந்து நவீன இசை அமைப்பில்
அதி அற்புதமாக பாடல்கள் மட மடவென அரங்கேறின.கவியரசின் பாடல்களும் ,வாலி,மருதகாசி போன்றோரின்
சிந்தனை எழுச்சியுறும் பாடல்களும் அவற்றிற்கு உறுதுணை புரிந்தன என்றால் மிகையாகாது.
தமிழ் சொற்களும், இலக்கிய காட்சிகளும் மக்கள் பார்வைக்கு பெரிதும் அறிமுகமாயின.
ஒரு விளைவு யாதெனில் சமயத்தில் எல்லாப் பாட்டும் ஒன்றே போல் தோன்றும்.
பாவங்கள் மாட்டுமே உணர்சிகளில் மாற்றத்தைக் காண்பித்து பாடலைச் சற்று வேறுபடுத்திக் காட்டியிருக்கும்.
பிறகு வருகிறார் இளையராஜா. இன்றளவும் எல்லாத்தட்டு மக்களையும் தன பாடல்களால்
மனம் கவர்ந்து கொண்டிருக்கிறார். யதார்த்தமான கிராமப் பாடல்களின்
இனிய பாவங்களையும்,எளிமையான சொற்களின் ஆளுமைத்தன்மையையும்
குண்டுமணி அளவும் குறையாமல் நவீன இசை அமைப்போடு மேலும் மெருகேற்றி தந்து கொண்டிருக்கிறார்.
இவையெல்லாம் நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சியை ஒரு சமூக வளர்ச்சியாகவே காட்டி வந்துள்ளது.
வேதாவும் ,ரகுமானும் ஓரளவு தமிழில் அதைக் கடைப் பிடுத்து வருகின்றனர். வைரமுத்து பாடல்களும்
அவற்றோடு அணிசேர்ந்து வருகின்றது. இவை என்றென்றும் மாறாதது என்று நம்புவோம்.
http://www.youtube.com/watch?v=d8c2cFeUSnQ&feature=player_detailpage
கர்நாடக சங்கீத அடிப்படையிலும்,வடமொழிச் சொல் கலப்புமாக அமைந்திருந்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதர் ,எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் தங்கள் இனிய குரல் வளத்தால்
அற்புதமாக பாடி திரை உலகில் ப...வனி வந்தனர். பின்னர் மெதுவாக ஐம்பதுகளில் என்று சொல்லலாம் ,
கே. வி. மகாதேவன் போன்றோர் இசையமைப்பில் அன்றைய கிராமத்துப் பண்கள் இனிமையாக அரங்கேறின.
இனிய தமிழும் நடை பயில துவங்கிற்று எனலாம்.எம்.எஸ். விசுவநாதன், டி. கே. ராமமூர்த்தி இசைஅமைப்பில்
அடித்தளத்தில் கிராமப்புற மெட்டுடன் சற்று கர்நாடக இசையும் கலந்து நவீன இசை அமைப்பில்
அதி அற்புதமாக பாடல்கள் மட மடவென அரங்கேறின.கவியரசின் பாடல்களும் ,வாலி,மருதகாசி போன்றோரின்
சிந்தனை எழுச்சியுறும் பாடல்களும் அவற்றிற்கு உறுதுணை புரிந்தன என்றால் மிகையாகாது.
தமிழ் சொற்களும், இலக்கிய காட்சிகளும் மக்கள் பார்வைக்கு பெரிதும் அறிமுகமாயின.
ஒரு விளைவு யாதெனில் சமயத்தில் எல்லாப் பாட்டும் ஒன்றே போல் தோன்றும்.
பாவங்கள் மாட்டுமே உணர்சிகளில் மாற்றத்தைக் காண்பித்து பாடலைச் சற்று வேறுபடுத்திக் காட்டியிருக்கும்.
பிறகு வருகிறார் இளையராஜா. இன்றளவும் எல்லாத்தட்டு மக்களையும் தன பாடல்களால்
மனம் கவர்ந்து கொண்டிருக்கிறார். யதார்த்தமான கிராமப் பாடல்களின்
இனிய பாவங்களையும்,எளிமையான சொற்களின் ஆளுமைத்தன்மையையும்
குண்டுமணி அளவும் குறையாமல் நவீன இசை அமைப்போடு மேலும் மெருகேற்றி தந்து கொண்டிருக்கிறார்.
இவையெல்லாம் நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சியை ஒரு சமூக வளர்ச்சியாகவே காட்டி வந்துள்ளது.
வேதாவும் ,ரகுமானும் ஓரளவு தமிழில் அதைக் கடைப் பிடுத்து வருகின்றனர். வைரமுத்து பாடல்களும்
அவற்றோடு அணிசேர்ந்து வருகின்றது. இவை என்றென்றும் மாறாதது என்று நம்புவோம்.
http://www.youtube.com/watch?v=d8c2cFeUSnQ&feature=player_detailpage
Subscribe to:
Posts (Atom)
